Sunday, June 26, 2011

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை!
ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்....
.நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்,
 ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே............. ♥

காதல் இல்லை இது காமம் இல்லை


நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..



மனிதரின் மொழிகள் தேவையில்லை.

காற்றின் மொழி ஒலியா.....இசையா......?
பூவின் மொழி நிறமா....மணமா....?
கடலின் மொழி அலையா...நுரையா....?
காதல் மொழி விழியா....இதழா......?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா....

ஒரு தாய்க்கு ஈடாகுமா

அம்மா :
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதனில் தாய் அன்பு கிடைக்காதம்மா...
ஈரைந்து மாதங்கள் கருவோடு என்னை தங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேன் அம்மா..
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உன்னகிங்கு நான் பட்ட கடன் தீருமா...
உன்னாலே பிறந்தேனே...


தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி ...

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை ...
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை ..
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் ..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் ..
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி ...
வெற்றிக்கு அதுவே ஏணியடி 



Wednesday, June 22, 2011

அழகு நிலவே கதவு திறந்து  அருகில் வந்தாயே .... 
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே .... ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே..... 
என் பாதி உயிரைத் திருப்பி தருவேன் பறந்து வந்தாயே ...
 இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே ....
சொந்தங்கள் என்பது  தாய் தந்தது இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது???
 இன்னொரு தாய்மை தான் நான் கண்டது அட உன் விழி ஏனடா நீர் கொண்டது ...
 அன்புதான் தியாகமே அழுகை தான் தியாகமே உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே .....
 பூமியை நேசிக்கும் வேர் போலவே உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே நீருக்குள் சுவாசிக்கும் மீன் போஅலவே உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே உலகம் தான் மாறுமே உறவுகள் வாழுமே கடலை விடவும் ஆழம் எந்தன் கண்ணீர் துளி ஒன்றே....

Tuesday, June 21, 2011

Vedham Puthithu - One of my favorite song

என்னென்ன தடை வந்தப்போதும் காதல் இறப்பதில்லை
மேகங்கங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை நனைப்பதில்லை
காலம் இன்னும் கூடவில்லை மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை இப்போது....


Kannukku mai azhagu

இளமைக்கு நடை அழகு, முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு, காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு, அன்னைக்கு செய் அழகு

Sonnalum Kettpathilai- சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது



சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது (2)
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடைவிதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது...
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ.. கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும்?
உன்னை போல அல்ல, உண்மை சொன்னது.. நீ..

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உனை தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே..??
சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே..
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை..
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது..
ஓ.. நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது..
சொன்னாலும்...
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

எனக்கு பிடித்த பாடல் அ துஉனக்கும் பிடிக்குமே

 எனக்கு பிடித்த பாடல் அதுஉனக்கும் பிடிக்குமே! உன்மனது போகும் வழியை என்மனது அறியும்மே!! 

என்னை பிடித்த நிலவு அதுஉன்னை பிடிக்குமே!! காதல்நோய்க்கு மருந்து தந்து நோய்யை கூட்டுமே!! 

மெல்ல நெருங்கிடும்போது நீ தூர போகிறாய்

விட்டு விலகிடும்போது நீ நெருங்கி வருகிறாய்


Monday, June 20, 2011


உந்தன் முகம் பார்த்த பின்னே  
கண்ணிழந்து போவதென்றால்
கண்ணிரெண்டும் நான் இழப்பேன் இப்போதே
நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்போழுளுதும் மூடாதே 
இமை மூடாதே........



Ilılılı soul - music - lovers ılılılı


yamunai Aatrile
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ.. ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ..
பாவம் ராதா ..
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட


list of songs

'Neeyum Bommai Naanum Bommai' Song From Tamil Movie Bommai (1) Anbendra Mazhaiyile lyrics in tamil (1) BHARATHWAJ (1) Birds singing (1) Chinna Chinna Aasai | Roja | AR.Rahman [HD] (1) Deiva Thirumagan lyrics tamil (1) Eeramaana Rojaveh (1) hits (1) http://healthy-life-4u.blogspot.com/ (1) K.S.CHITRA (1) Kannan vandhu - Harmonize Projekt 2 /// soul ......... touch......... (1) Karpoora Mullai (1) KARTHIK (1) KOUSALYA (1) love hits (1) May Matham - En mel vizhuntha (1) Meendum Kokila (1981) (1) melody (1) Music: S.Balachandhar (1) O Butterfly Butterfly - Sad - Meera - tamil lyrics (1) OLD SOUL HITS (1) Oru Poo Eazhudum Kavithai - Pooveli1999 (1) P (1) Poongaviyam (1) POOVELI (1) Singer: K.J.Yesudas (1) soul music (4) Soul Touch 100 % (8) Soul Touch 100 % K.J.Yesudas (1) tamil (1) tamil melody hits (4) Tamil Movie Song - Bharathi - Nirpathuve Nadapathuve Parapathuve (1) The sound of rain w/o music (1) This Is Tamil Debut Song For K.J.Yesudas. Relesed In 1963. My Favourite One. (1) Thulli thirintha kaalam singers: Actor vijay (1) unni krishnan (1) UNNI KRISHNAN (1) Uravugal thudarkathai - Harmonize Projekt 2 (1) Vellai pookal white flowers Kannathil muthamital AR.Rahman Best music One drop videoclip video cliphigh quality Vellai pookal HD vellai pookal (1) அல்லி ரானி கன்னுரங்கு-kadhalan Kollayile (1) அழகே சுகமா ? உன் கோபங்கள் சுகமா? (1) ஆஹா - நல்லவலே அன்பே உன்னால் தான் (1) காற்றில் வரும் கீதமே (1)