Tuesday, October 4, 2011

O Butterfly Butterfly || Meera ||நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்


O Butterfly Butterfly - Sad - version- Meera 

ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
எனையும் தான் உனைப்போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக்கொலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் ...உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர் பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..
வா வா
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஆகா ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ..பட்டர்பிளை ...

Friday, September 30, 2011

அல்லி ரானி கன்னுரங்கு



திரைப்படம்:  காதலன்
பாடல்:  கொல்லையிலே தென்னை
பாடகர்கள்:  P. ஜெயச்சந்திரன்
இசை:  AR. ரெஹ்மான்
பாடல் ஆசிரியர்:  Vairamuthu

================================================================================


கொல்லயில தென்னை வைது குருதொல பெட்டி செஞ்சு
சீனி பொட்டு நீ திங்க செல்லமாய் பிரந்தவலொ

மரக்கிலயில் தொட்டில் கட்ட
மாமரவன் மெட்டு கட்ட
ஆரன்மனைய விட்டு வந்த
அல்லி ரானி கன்னுரங்கு

அழகே சுகமா ? உன் கோபங்கள் சுகமா?


வைரமுத்து 
சிங்கர் : ஸ்ரீநிவாஸ் , சாதனா சர்கம் 

அழகே சுகமா ?
உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா?  
உன் கோபங்கள் சுகமா? 
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா? 
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா? சுகமா?
உன் தனிமை சுகமா? சுகமா?
வீடு வாசல் சுகமா? உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா-ஆ ?

அன்பே சுகமா ? உன் தாபங்கள் சுகமா-ஆ ?

சிறுமை பட்டு தவித்தேன் 
என் சிறகில் ஒன்றை முறித்தேன் 
ஒற்றை சிறகில் ஊன பறவை 
எத்தனை தூரம் பறப்பேன் ? 
அன்பே உன்னை அழைத்தேன்  
உன் அஹிம்சை இம்சை பொறுப்பேன்  
சீத குளித்த நெருப்பில் என்னை  
குளிக்க சொன்னால் குளிப்பேன் 
அழுத நீரில் கரைகள் போய்விடும் தெரியாதா ?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா ? 
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை  
உடைந்த மனங்கள் ஒட்டாதா ? 
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை  
உடைந்த மனங்கள் ஒட்டாதா?

அழகே சுகமா? அன்பே சுகமா? 
உன் கோபங்கள் சுகமா? 
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா? சுகமா? 
உன் தனிமை சுகமா? சுகமா? 
கன்னம் ரெண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?  
உந்தன் கட்டில் சுகமா ?
என் ஒற்றை தலையணை சுகமா -ஆ ?
____________________________________

Tuesday, September 27, 2011

Vellai Pookal | Singer: AR.Rahman | Movie : Kannathil muthamital




வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்தவே
விடியும் ப்தூமி அமைதிக்காக விடிதவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுசவே
மலரே சோம்பல் முறித்து எழுதவே
குழந்தை விழிகட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிருமுக்த சிரிப்பில் (வெள்ளை)

காற்றின் பேரிசையில்
மழை பாடும் பாடங்களும் ஒரு மௌனம் போஅல் இன்பம் தருமோஓஓ
கொஅடி கீர்டனமும் கவி கொஅர்த்த வார்த்தைய்களும் துளி கண்ணேர் போஅல் அர்த்தம் தருமோ (வெள்ளை)

எங்குசிறு குழந்தை தன கைகள் நீடிடுமோ
அங்கு தொண்ட்ராயோ கொள்ளை நிலவே
என்கது மனித இனம் போஅர் ஓய்ந்து சயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே (வெள்ளை)

Friday, September 23, 2011

OLD HITS - நிலவே என்னிடம் நெருங்காதே


நிலவே என்னிடம் நெருங்காதே…நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
நிலவே என்னிடம் நெருங்காதே…நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை…
மலரே என்னிடம் மயங்காதே….நீ
மயங்கும் வகையில் நான் இல்லை..
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்…
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்…
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்…
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?
நிலவே என்னிடம் நெருங்காதே… நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
ஊமையின் கனவை யார் அறிவார்…?
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்…?
மூடிய மேகம் கலையுமுன்னே…
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே…
நிலவே என்னிடம் நெருங்காதே… நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்?
நிலவே என்னிடம் நெருங்காதே..நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
மலரே என்னிடம் மயங்காதே…நீ
மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே – நீ
நினைக்கும் இடத்தில் நான்…. இல்லை…
============================
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகர் : பி.பி.ஸ்ரீனிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
படம் : ராமு

Thursday, September 22, 2011

ஆஹா - நல்லவலே அன்பே உன்னால் தான்



தமிழ் வரிகள்

================================================================================
திரைப்படம்:  ஆஹா
பாடல்:  முதன் முதலில்
பாடகர்கள்:  ஹரிஹரன், K.S. சித்ரா
இசை:  தேவா
பாடல் ஆசிரியர்:  Vaali

================================================================================
ம்:
முதன் முதலில் பார்தேன் காதல் வந்ததே
ஏனை மரந்து எந்தன் நிழல் போஹுதே
ஏன்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
ஏங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்தத

நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்தேன்
நல்லவலே அன்பே உன்னால் தான்
நாலைகல் மீதொரு நம்பிகை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக வெய்தாய்
ஆடிக்கடி என்னுடல் சிலிர்க வெய்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
ஊயிர் வாழுமே உயிர் வாழுமே

ஃப்:
முதன் முதலில் பார்தேன் காதல் வந்ததே

ஆஎழு ஸ்வரம் எட்டாய் ஆஹாதோ
நான் கொண்ட காதலின் ஆழதை பாட
தேஹம் எங்கும் கங்கல் டோன்றாதோ
நீ என்னை பார்கயில் நானதை மூட
ஈருதயம் முரைபடி துடிக்கவில்லை
ஈதர்கு முன் எனக்கிது நிஹழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது

Monday, September 19, 2011

ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய்


படம் : பூவேலி (1999)
இசை : பரத்வாஜ்
பாடியவர் : உன்னிகிருஷ்ணன், சித்ரா

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும் 
நதி நீர் எழுதும் கவிதை 
அலை ஒவியமாய் விரியும் 

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும் 
நதி நீர் எழுதும் கவிதை 
அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு

காற்று துரத்தும் கடலலை போல
தொடர்வது தொடர்வது காதல்

உடல் மீது கொஞ்ச காலம்
இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும்
உயிர் வாழும் காதலே

காலங்கள் எங்கு தீரும்
அதுவரை செல்வோமா
காலங்கள் தீருமிடத்தில்
புது ஜென்மம் கொள்வோமா

உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும்
வரையில் காதல் கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம்
சூரியன் மட்டும் சொந்தம்

காதல் இருக்கும் பேர்களுகெல்லாம்
சூரியக்குடும்பம் சொந்தம்

உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்

சுடர் கோடி எதற்கு வந்தோம்
தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்

நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை
ஊற்றி கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை

சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை

அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே

இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்

அழகிய இதழ் கொண்டு வா

முத்தம் என்பது நாம் காணும் தியானம்

அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்


முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்


list of songs

'Neeyum Bommai Naanum Bommai' Song From Tamil Movie Bommai (1) Anbendra Mazhaiyile lyrics in tamil (1) BHARATHWAJ (1) Birds singing (1) Chinna Chinna Aasai | Roja | AR.Rahman [HD] (1) Deiva Thirumagan lyrics tamil (1) Eeramaana Rojaveh (1) hits (1) http://healthy-life-4u.blogspot.com/ (1) K.S.CHITRA (1) Kannan vandhu - Harmonize Projekt 2 /// soul ......... touch......... (1) Karpoora Mullai (1) KARTHIK (1) KOUSALYA (1) love hits (1) May Matham - En mel vizhuntha (1) Meendum Kokila (1981) (1) melody (1) Music: S.Balachandhar (1) O Butterfly Butterfly - Sad - Meera - tamil lyrics (1) OLD SOUL HITS (1) Oru Poo Eazhudum Kavithai - Pooveli1999 (1) P (1) Poongaviyam (1) POOVELI (1) Singer: K.J.Yesudas (1) soul music (4) Soul Touch 100 % (8) Soul Touch 100 % K.J.Yesudas (1) tamil (1) tamil melody hits (4) Tamil Movie Song - Bharathi - Nirpathuve Nadapathuve Parapathuve (1) The sound of rain w/o music (1) This Is Tamil Debut Song For K.J.Yesudas. Relesed In 1963. My Favourite One. (1) Thulli thirintha kaalam singers: Actor vijay (1) unni krishnan (1) UNNI KRISHNAN (1) Uravugal thudarkathai - Harmonize Projekt 2 (1) Vellai pookal white flowers Kannathil muthamital AR.Rahman Best music One drop videoclip video cliphigh quality Vellai pookal HD vellai pookal (1) அல்லி ரானி கன்னுரங்கு-kadhalan Kollayile (1) அழகே சுகமா ? உன் கோபங்கள் சுகமா? (1) ஆஹா - நல்லவலே அன்பே உன்னால் தான் (1) காற்றில் வரும் கீதமே (1)